மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மைய்யவாடி இன்று காலை சிரமதானம்
செய்யப்பட்டது.
பள்ளிவாயல் நிர்வாகத்தினர், காத்தான்குடி முச்சக்கர வண்டிகள் சாரதிகள் நலன்புரி சங்கம் மற்றும் பள்ளிவாயல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்
சிரமதானத்தில் கலந்து கொண்டனர்.
மைய்ய வாடியில் படர்ந்திருந்த புற்கள் வெட்டி அகற்றப்பட்டன.