மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில்
காட்டுயானைகள் ஊடுருவல்

0
124

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள ஆயித்தியமலை, ஒளிமடு பகுதிகளில் நேற்று காட்டுயானைகள் ஊடுருவியதுடன் யானை பாதுகாப்பு மின்சார வேலிகளையும் தாண்டி கிராமத்துக்குள் நுழைந்து கிராம மக்களின் இரண்டு வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

பிரதேச மக்கள் நீண்டகாலமாக காட்டுயானைகளின் தொல்லையுடன் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.