மட்டக்களப்பு கல்லடி பால ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பால ஆற்றுப்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.