மட்டக்களப்பு வாழைச்சேனை-கிண்ணையடி திருவருள்மிகு ஸ்ரீ சுழலும் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் அஷ;டபந்தன ஆவர்த்தனஏககுண்டபக்ஷ பிரதிஷ்;டா மகா கும்பாபிஷேக பெருவிழா இன்றுவெகுசிறப்பாக நடைபெற்றது.
விநாயகர் வழிபாடு,விசேட புண்ணியாக வாசனம்,கர்மாரம்ப
அனுஞ்ஞை, திரவிய சுத்தி,திரவியவிவாகம்,முகுர்த்த
பத்திரிகாபீடனம்,ஆச்சார்ரிய வருணம்,மகா கணபதி கோமம்
உள்ளிட்ட பல்வேறு கிரியைகள் தினமும் நடைபெற்றதுடன் 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
கிரியா கலாமணி,கிரியாஜோதி,திருமுருக வலாமணி சைவ ஆகம கிரியாபானு,ஜோதிட கிரம ஜேதி ஈசான சிவாச்சாரியார்
சிவஸ்ரீ மா.குலேந்திர ரூப குருக்கள் கும்பாபிஷேகத்தின் பிரதம
குருவாக பணியாற்றியதுடன் மேலும் பல குருமார்களும் இணைந்து கும்பாபிஷேக பூஜை நிகழ்வில் ஈடுபட்டனர்.