இலங்கையில் விவசாயத்தினை ஊக்குவிக்க அமெரிக்க அரசாங்கம் வழங்கும் உதவியில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வழங்க முன்வரவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கோரிக்கையினை முன்வைத்தார்.