மட்டக்களப்பு மயிலத்தமடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, பௌத்த மதகுருவினால் 5 மணி நேரத்திற்கு மேலாக தடுக்கப்பட்ட, சர்வமதக் குழுவினர் ஊடக சந்திப்பொன்றை
இன்று நடாத்திய, நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் விபரித்தனர்.
இவ் ஊடக சந்திப்பு மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
Home கிழக்கு செய்திகள் மதகுருக்களின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டது- மயிலத்தமடுவில் அவமதிக்கப்பட்ட மட்டக்களப்பு சர்வமதக் குழுவினர் தெரிவிப்பு