மதுவரி அனுமதிப்பத்திர முறைமையை திருத்த நடவடிக்கை

0
133

மதுவரி அனுமதிப் பத்திர முறைமையை திருத்தியமைப்பதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள 6 ஆயிரம் மதுவரி அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபானம் பெருகுவதை தடுப்பதே இதன் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.