மழையுடனான வானிலை 4,5ம் திகதி வரை நீடிக்கும்: சு.ரமேஷ்

0
163

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து எதிர்வரும் 4 ஆம் 5 ஆம் திகதிகளில் இலங்கையின் கிழக்கு கடற்கரையை ஓட்டி மேற்கு ,வடமேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி சு.ரமேஷ் தெரிவித்துள்ளார் .