முஷாரப் வழக்கின் தீர்ப்பு வௌியானது!

0
104

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தாக்கல் செய்த மனு விசாரணை செய்த பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது