மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளில் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்,
போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல் ஏறாவூர்
காரியாலயத்தில் இடம்பெற்றது.
கட்சியின் ஏறாவூர் காரியாலய பொறுப்பாளர் அசனார் ஜே.பி.தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில்,
கட்சியின் பிரதித் தலைவர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்
ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
Home கிழக்கு செய்திகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியூடாக மட்டு. ஏறாவூரில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்