நாட்டில் மேலும் 838 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது.