யாழில் கிராம அலுவலருக்கு பிறந்தநாள்பரிசாக பெற்றோல் வழங்கிய இளைஞர்கள்!

0
145

யாழ்ப்பாணத்தில் கிராம சேவகரின் பிறந்த நாள் பரிசாக பெற்றோல் வழங்கிய கிராம மக்களின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தேவையறிந்த இளைஞர்களின் இப்பரிசு காலத்திற்கு பொருத்தமானது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

J/363   கிராம சேவகர் ரதீசன்  அவர்களின் பிறந்த நாள் நடைபெற்றது. அவர் கடமைபுரியும் கிராம அலுவலக இளைஞர்களால் நாட்டில் அனைவரினதும் அத்தியாவசிய தேவையாக பெற்றோல் உள்ளது. அவரின் சேவையை இடையூறின்றி நடாத்த காலத்தின் தேவையறிந்து பெற்றோல் வழங்கியுள்ளனர்.