யாழ் இந்து மகளீர் கல்லூரி  மாணவி மாவட்டத்தில் அதிகபுள்ளியினை பெற்றுள்ளார்!

0
214

யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரிஆரம்ப பிரிவு  மாணவி ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி 2023ம் ஆண்டு  ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று  யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று வரலாற்றில் முதல் தடவையாக யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆரம்ப பிரிவுக்கு  பெருமை சேர்த்துள்ளதாக யாழ்ப்பாண இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன் தெரிவித்தார்,

2023 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது கல்லூரியில் இருந்து 110மாணவர்கள் பிரச்சனைக்கு தோன்றிய நிலையில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்

அதிலும் வரலாற்றில் முதன்முதலாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்று நாங்கள் பாடசாலை மாணவி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்,