யாழ் பொது நூலக வளாகத்தில்  பொலிசார்  கண்காணிப்பு நடவடிக்கை! 

0
514

யாழ் பொது நூலக வளாகத்தில்  பொலிசார்  கண்காணிப்பு நடவடிக்கையில்! 

யாழ்ப்பாண  பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் 
நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ் மாநகரசபையினரின்  ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் தற்போது உள்ள பயணத்தடை காலத்தில்  நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக யாழ்ப்பாண  பொலிசாரால்  யாழ் நூலக பகுதி கண்காணிக்கப்படுகிறது 
யாழ்ப்பாண மாநகர முதல்வர் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சுடரேற்றி குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற இருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் கயாழ் நூலகத்திற்குள்  உள் நுழைய விடாது   கண்காணிப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளனர் .