யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு பிரதமரின் இணைப்பாளராக கீதநாத் நியமனம்! உறுதிப்படுத்தியது பிரதமர் அலுவலகம்.

0
161

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் இணைப்பாளரா கவே கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது

குறித்தநியமன கடிதம் யாழ் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது எனினும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவர் தனது முகப்புத்தகத்தில் பிரதமரின் இணைப்பாளராக யாரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நியமிக்கப்பட வில்லை எனவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்ச் செய்தி என பதிவிட்டுள்ளார்.