வட்டுக்கோட்டையில் செயலாளரிடம் கோரிக்கை கடிதம் கொடுக்க பொதுமக்கள்முண்டியடிப்பு!

0
157

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு கூட்டம் இன்று கட்சியின் மாவட்ட அமைப்பாளர் விஐயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் செயலாளர் பாலித ரங்க பண்டாரவின் பங்கேற்பில் வட்டுக்கோட்டை தொகுதி கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்,

குறித்த நிகழ்வின் இறுதியில் செயலாளர் வெளியேறியபோது ஆயிரக்கணக்கில் குவிந்தபொதுமக்கள் தமது கோரிக்கை கடிதங்களை கையளிக்க முண்டியடித்தனர்ழ