
வவுனியா வெளிக்குளத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்று இரவு தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது.
மின்சார விலையேற்றத்தை கண்டித்து இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.