28 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வாழைச்சேனையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டித்த எட்டுப் பேர் கைது

இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் நினைவுகூரப்படுகிறது.

அதற்கமைய மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை சிலர் இன்று அனுஷ்டித்தனர்.

இந்த நிலையில், நினைவு கூரலில் ஈடுபட்ட எட்டுப் பேரை கைது செய்துள்ளதுடன், ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles