வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் வருகை தரும் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்றிருந்தலோ அல்லது இந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கோ இந்த தடை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.