13ஐ முழுமையாக அமுல் செய்க, ஆளுங்கட்சியிலிருந்து, அழுத்தம் பிரயோகிக்கிறது த.ம.வி.புலிகள் கட்சி

0
115

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி, மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடாத்துமாறு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அக் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் இன்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இந்தக் கோரிக்கையை விடுத்தார்.