அனுராதபுரம் மின்னேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 01ஆம் மைல்கல் பிரதேசத்தில் மின்னேரியா பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மூன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிரிமெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.