எவ்வித ஒவ்வாமையையும் கொண்டிராத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசி எடுத்து வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.