யாழில் கொரோனாவால் ஒருவர் மரணம்!

0
202

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர், கடந்த 21ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.