புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்: மாவை சேனாதிராஜா வரவேற்பு

0
179

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டதை வரவேற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, உள்நாட்டில் அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கம் நல்ல சமிஞ்ஞையைக் காட்டினால், புலம்பெயர் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.