”காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை
மழுங்கடிக்க கூட்டமைப்பு ஊக்குவிக்கபடுகின்றனர்”-தம்பிராசா செல்வராணி

0
187

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்கபடுகின்றனர் என்பதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை ஏமாற்றி வருகின்றார்கள் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே குறிப்பிட்டார்.