2.9 மில்லியன் வரிவான கடன் தொகையை டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு வழங்க, அனுமதி வழங்கப்படாமையே, ஐ.எம்.எவ்வின் கடனுதவி கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்புத் தொடர்பான மூன்றாவது சுற்றுக் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ள நிதி இராஜங்க அமைச்சர், வெளிப்படையான கடன் மறுசீரமைப்புக் கொள்கையை கடைப்பிடிக்க அரசாங்கம் எதிர்பார்;த்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.