மட்டக்களப்பு காத்தான்குடி எம்.ஏ.சி.எம்.ஜவஹீர் எழுதிய ‘ஈழப் பிரிவினைப் போர் காத்தான்குடி சமூகத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்புகளும் கோரிக்கைகளும்’ எனும் நூல் நேற்றைய தினம்
காத்தான்குடி அல்மனார் மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், றைஸ் ஸ்ரீலங்கா ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்த நூல் வெளியீட்டு வைபவம்
இடம்பெற்றது
றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயலாளரும் பனிப்பாளர் ஏ.உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களில் செம்மேளனத்தின் தலைவர் ரவூப் ஏ.மஜீத் ரைஸ்,
ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தவிசாளர் முகம்மத் நவாஸ் உட்பட முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள், உலமாக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Home கிழக்கு செய்திகள் ‘ஈழப் பிரிவினைப் போர் காத்தான்குடி சமூகத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்புக்களும் கோரிக்கைகளும்’ நூல் வெளியீடு