கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றினால் அரசுடமையாக்கப்பட்ட மணல் ஏல விற்பனை எதிர்வரும் எட்டாம் திகதி பகல் 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். குறித்த மணல் ஏல விற்பனை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் பார்வையிட முடியும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.