நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை, சிறியளவில் நிலநடுக்கம்

0
173

திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த பிரதேசங்களில் சிறியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக, புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.