சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கிழக்கு மாகாண சங்கத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர்கள் குறிப்பிட்டனர்.
Home கிழக்கு செய்திகள் பொய்களைப் பரப்புகிறது சர்வ மக்கள் கட்சி: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு