திருப்தியா ?இன்னும் செய்ய வேண்டுமா?என அதிகாரிகளிடம் வினவினார் கடற்தொழில் அமைச்சர்?

0
221

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

குறித்த கூட்டத்தில் கடந்த 2ம் திகதி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் முன்னேற்பாட்டு கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பொலிசாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது,,

அந்த அறிக்கையின் பிரகாரம் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவாகபிரதேச செயலரிடமும் பொலிசாரின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர் பொலிசாரின் செயற்பாடு திருப்தியா இன்னும் செய்ய வேண்டுமா ? திருப்தி இல்லை மேலதிகமாக ஏதும் ஒத்துழைப்பு என்றால் கூறுங்கள் செயற்படுத்துவோம் என கூறினார்,