யாழில் வெடிமருந்துப் பொருட்கள் மீட்பு

0
207

யாழ்ப்பாணம் தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிமருந்துப் பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வாளருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் இந்த வெடிமருந்துப் பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிமருந்துகள் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.