பொலிஸ் அல்லாத அதிகாரம் பொருத்தமில்லாதது: செல்வம் எம்.பி!

0
118

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அதை நடத்துவதற்கான சமிக்ஞையை ஜனாதிபதி கொடுக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.