மலையக மார்க்க ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், மலையகத்துக்கான ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.