திருகோணமலை சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்காவேலை திட்டத்தின் கீழ் துப்புரவு பணிகள்

0
8

திருகோணமலை சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் இன்று துப்புரவு செய்யப்பட்டு
வைத்தியசாலை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன. சம்பூர் பொலிஸார்,சம்பூர் வைத்தியசாலை நிர்வாகம் ,பிரதேச செயலகம் ஆகியன ஒன்றிணைந்து இச் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தன.
சிரமான பணியில் கிராம மக்கள்,பொலிஸார்,சம்பூர் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்
ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.