களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 45கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று களுவாஞ்சிகுடி தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 520 குடும்பங்களுக்கு 5000ரூபா பணம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் இந்த நிதியுதவிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.