மட்டக்களப்பில் கொரோனா சிகிச்சை நிலையம் திறப்பு

0
166

மட்டக்களப்பு, நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதி கொரோனா சிகிச்சை பிரிவாக இன்று திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் மற்றும் நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்டோர் அடங்கிய வைத்தியர்களால் குறித்த சிகிச்சைப் பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இங்கு நூறு கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நூறு நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறக்கூடியதாக இந்த சிகிச்சைப்பிரிவு திறந்துவைக்கப்பட்டது.

என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.