சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.