எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டனுக்கு பிணை

0
176

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(14) கைதுசெய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேல் கப்பலின் கெப்டனை 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதன நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.