கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கினால், நிதி உதவி!

0
131

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கியினால், 263 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், உலக உணவு விவசாய தாபனத்தின் ஏற்பாட்டில், அடிக்கட்டுப் பசளையும் வழங்கப்படவுள்ளதாகவும், கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, விவசாயிகளை தெளிவூட்டும் ஊடக சந்திப்பு, கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்ற வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.