28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாவலர் சோலை முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கண்காட்சி சிறப்பாக இடம்பெற்றது!

நாவலர் சோலை முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது

யாழ்ப்பாணம்  நீராவியடி சைவபரிபாலனசபை நாவலர் சோலை முன்பள்ளியில் மாணவர்களுடைய 2023 ஆம் ஆண்டின் வருடாந்த கண்காட்சி சைவபரிபாலனசபை தலைவர் உ.தயானந்தன் தலைமையில்இன்று காலை சிறப்பாக  இடம்பெற்றது 

காலை 9:00மணிக்கு ஆரம்பமான கண்காட்சியில் நாவலர் சோலை முன்பள்ளி மாணவர்களுடைய பெற்றோர்கள் சைவ பரிபாலனசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles