பயங்கரவாததடைச்சட்டத்தை நீக்ககோரும் கையெழுத்துபோராட்டம் இன்று
வலிவடக்கில்!

0
152

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னெடுக்கப்படும் கையெழுத்து பெரும் போராட்டம் இன்றைய தினம் வலி வடக்கில் முன்னெடுக்கப்படுகின்றது வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களின பங்கேற்பில்வலி வடக்கு பொதுமக்களிடம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது