பிடியாணை மீளப் பெறப்பட்டது!

0
16

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்;ட பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டது.குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு மீளப் பெற்றப்பட்டது.

டயனா கமகே நீதிமன்றில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப் பெறப்பட்டது.