பொருளாதார இடரால் தொழிலாளர்களுக்கே பாதிப்பு- கல்முனை பொதுச் சந்தை வர்த்த சங்கம்

0
188

பொருளாதார இடரால், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வைக் காண வேண்டும் என அம்பாறை கல்முனை பொதுச் சந்தை வர்த்த சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டார்.