மட்டக்களப்பில் தபால் சேவைகள் முடங்கின

0
123

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள 48 மணி நேர தொழிற்சங்கப் போராட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் சேவைகள் முடங்கின.
மட்டக்களப்பு பிரதான தபாலகம் உட்பட ஏனைய தபாலகங்களும் காலை முதல் திறக்கப்படவில்லை.
தபாலக சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்த மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.