அம்பாறை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக, இப்றாலெவ்வை உபைதுல்லா
தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் ஹஸீபிடமிருந்து அவர் தனது பொறுப்புக்களைப் ஏற்றுக் கொண்டார்
நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான அனஸ், ஹஸ்மி மூஸா ,முன்னாள் வலய கல்வி பணிப்பாளர்
அப்துல் ஜெலீல், ஆசிரியர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.