முதலாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு

0
114

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இம்மாதம் 04ஆம் திகதி முதல் பாடசாலைகளில் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் வருடத்தின் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று
ஸ்ரீ ராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன்
சமூகமளித்தனர்.