யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ததன் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்தத் தெரிவித்தார்.
Home முக்கிய செய்திகள் யாழில் வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து வேட்பாளர் சிறீதரன் மாவையைச் சந்தித்தார்!