யாழ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள்

0
78

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமானன் நிகழ்வில் கலந்து கொண்டு பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது பொலிஸாரின் வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன.