யாழ் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ராணுவத்தினர் களத்தில்.

0
535

யாழ் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெண்கள் மோட்டார் படையணி களத்தில்.

நாட்டில் தற்பொழுது பயணத் தடை விதிக்கப்பட்டு இன்றைய தினம் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமை காணப்படுகின்றது 
இதன்காரணமாக யாழ்ப்பாண நகரப் பகுதியில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக ராணுவத்தினர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக வீதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் ராணுவத்தின் பெண் மோட்டார் சைக்கிள் படையணியினர் குறித்த போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் 
போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையானது மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின்  நெறிப்படுத்தலில்   நகரப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது